செந்தில்பாலாஜி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணை கோரிய செந்தில்பாலாஜியின் மனு மீண்டும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

பிராந்தியில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனைவி விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஊர், ஊராக அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

போடி அருகே யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு..!!