டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணை கோரிய செந்தில்பாலாஜியின் மனு மீண்டும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிணை கோரிய செந்தில்பாலாஜியின் மனு மீண்டும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.