சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்வாதிட்டனர். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீர்ப்பை தள்ளிவைத்தார்.