செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் ஒன்றிய அரசுக்கு இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கையை ஏற்று இன்று கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அபய் ஓகா கூறியுள்ளார்.

Related posts

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க அதிகாரிகள் திட்டம்!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கில் பதில் தர ஐகோர்ட் ஆணை!!