Latest இந்தியா செய்திகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம் SureshSeptember 25, 2024, 8:55 pm012 views டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.