சென்னை: செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டது.