செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை: செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. செந்தில் பாலாஜி மனைவி கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவிட்டது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு