செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல்

சென்னை: செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் கொண்டாட்டம்; நெரிசலில் சிக்கிய ரசிகர்களுக்கு மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அட்மிட்; மாநில அரசு மீது குற்றச்சாட்டு