சென்னை: செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிபதியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.