செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரியும் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார்.

Related posts

லவா ஆற்றில் குடிநீர் திட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: கலெக்டர் பேச்சுவார்தையால் சமரசம்

கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்