செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியுமா?: ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியுமா? என்று ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில போலீஸ் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளபோது ED வழக்கு போட முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், அமலாக்கத்துறை 12ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு