இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்: தமிழ்நாடு அரசு


சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கக்கூடாது என ஆளூநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்