செந்தில் பாலாஜி வழக்கு ஆக.16-க்கு ஒத்திவைத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!!

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஆக.16-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. தன் மீது புனையப்பட்ட பொய் வழக்கு என நீதிபதி கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்த நிலையில், வழக்கு விசாரணையை ஆக.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்