செங்குன்றம் அருகே 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேத்தா எனும் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த விரைசெல்வம் என்பவரை போலீஸ் கைது செய்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்