செங்குன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

சென்னை : செங்குன்றம் அருகே காந்தி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். பால் ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் ராஜேந்திரன், வட மாநில தொழிலாளர்கள் கஉஜால் மாணிக்ரே உயிரிழந்தார்.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு