சென்னை : சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் செந்தில் பாலாஜி. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் நிபந்தனையின்படி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்த நிலையில், நேற்றிரவு புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.