ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செஞ்சி சண்முகம், லாரி ஓட்டுநர் சங்கர் உட்பட 4 பேர் கைது!

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செஞ்சி சண்முகம், லாரி ஓட்டுநர் சங்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகத்தில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி காட்பாடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

வாணியம்பாடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் துப்பாக்கியுடன் கைது!

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது