Latest செய்திகள் தமிழகம் செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு MuthuKumarAugust 3, 2024, 6:47 pm099 views விழுப்புரம்: செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிணற்றில் சடலாம மிதந்த 2 சிறுவர்களின் உடலை மீட்டு ஆனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.