செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம்..!!

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம். செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் நாளை முதல் 5ம் தேதி வரை மலர்க்கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துளார்.

Related posts

தங்க கடத்தல்: மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு

நாடாளுமன்றத்தில் பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

பிரபல சமூக வலைதளமான ‘கூ’ செயலிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பு