சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம். செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் நாளை முதல் 5ம் தேதி வரை மலர்க்கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துளார்.
சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நாளை 2.50 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி தொடக்கம். செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் நாளை முதல் 5ம் தேதி வரை மலர்க்கண்காட்சி நடைபெறும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துளார்.