செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் தொடக்கம்..!!

சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஊரும் உணவும்’ என்ற பெயரில் புலம் பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இங்கு இடம்பெறுகின்றன. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

Related posts

இன்று ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு

செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு

அசாம் வெள்ளம் – 23 லட்சம் பேர் பாதிப்பு