சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாறுவது பற்றி தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சர்வதேச கருத்தரங்கு, விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாறுவது பற்றி தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபானம் பரிமாற உரிமம் தரும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டதா என பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. திருத்தம் கொண்டு வந்து பேரவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டதா எனவும் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்