புயல், கனமழை காரணமாக செமஸ்டர் தேர்வு தள்ளிப்போகிறது

சென்னை: மிக்ஜம் புயல் மற்றும் கன மழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா மற்றும் சென்னை பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

Related posts

திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்

மேட்டூர் அணைக்கு 17,014 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

காரில் வந்தவரிடம் ரூ.9 லட்சம் பறிப்பு எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்