தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது. பாங்காக்கில் நடந்த விழாவில் ஆசிய அளவில் சிறந்த தடகள வீரருக்கான விருதை செல்வ பிரபு பெற்றுக் கொண்டார்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!