தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை : தமிழ்நாட்டை பிளவுபடுத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார். இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்; ஆலயம் அனைவருக்கும் சமம். பழைய ஆச்சாரங்களை மீண்டும் திணிக்க நிர்மலா முயற்சி செய்கிறாரா?,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!

அத்வானி மதுரை வருகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான ஷாகிர் சிறையில் தற்கொலை முயற்சி

கர்நாடகாவில் பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்குப்பதிவு