ஆற்றின் அருகே செல்ஃபி – 3 பேர் உயிரிழப்பு!


உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் கங்கை நதியின் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்து சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

Related posts

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்

ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த ஒன்றிய அமைச்சர் மீது பெங்களூருவில் வழக்குப்பதிவு

குடிமகன்களுக்கு கொண்டாட்டம் ஆந்திராவில் மது விலை குறைப்பு