வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!

தாக்கா : வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. ஜான் செல்வராஜை கைது செய்தது ராணுவம். ஜானியாபாத் பகுதியில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக
தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஐ. ஜான் செல்வராஜ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஜான் பால்ராஜிடம் இருந்து சேலையூர் காவல் உதவி ஆய்வாளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

கலிஃபோர்னியா மாகாணத்தில் தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீ: எல்டராடோ விமான நிலையத்துக்கும் பரவியதால் பதற்றம்

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்

நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர்களின் ராஜினாமா ஏற்பு