உடன்குடி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் உமிழ்நீர் (அம்பர்கிரீஸ்) பறிமுதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் உமிழ்நீர் (அம்பர்கிரீஸ்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகனத் தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை