திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் உமிழ்நீர் (அம்பர்கிரீஸ்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகனத் தணிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.