அதை பறிமுதல் செய்து, வடக்கு போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைந்தனர். இதை யார் கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப்பொருட்களை கடத்தி வருபவர்கள் போலீசார் பிடியில் சிக்கி விடுவோம் என தெரிந்தால் அங்கிருந்து நைசாக நழுவி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி இல்லை என்றால் அந்த பார்சலை எடுத்துச் சென்று விடுகின்றனர்.