செய்யாறில் அமையவிருந்த சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்..!!

வேலூர்: செய்யாறில் அமையவிருந்த சிப்காட் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான 14பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிப்காட்டிற்கு எதிராக 125 நாட்கள் போராடிய விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டு 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பேரில் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை