சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்புப்பிரிவு போலீசார் சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அன்புச்செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு