சென்னை: காணும் பொங்கலை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு காலை முதல் பார்வையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலை முதலே சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக வருகை தருகின்றனர்.
சென்னை: காணும் பொங்கலை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு காலை முதல் பார்வையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலை முதலே சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக வருகை தருகின்றனர்.