காணும் பொங்கலை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு காலை முதல் பார்வையாளர்கள் படையெடுப்பு..!!

சென்னை: காணும் பொங்கலை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு காலை முதல் பார்வையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காலை முதலே சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக வருகை தருகின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!