சீமான் மீது புதிய பிரிவில் வழக்குப்பதிவு

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புதிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீஸ் வழக்கு பதிந்துள்ளது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்