பாதுகாவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாவலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்திற்கு புதிதாக பாதுகாவலர்கள் நியமிக்கவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த பாஜக எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது : ஐகோர்ட்

பாப்பாரப்பட்டி பெரிய ஏரியில் காலாவதி மருந்து, மாத்திரைகள் மூட்டை மூட்டையாக குவிப்பு

திருவண்ணாமலையில் சிறப்பு மருத்துவ முகாம் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை