பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் முதல்முறையாக சர்வதேச கார் பந்தயம் நடப்பதால் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின