Latest செய்திகள் தமிழகம் பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல் LavanyaAugust 31, 2024, 5:11 pm092 views சென்னை: பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகே போட்டியை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் முதல்முறையாக சர்வதேச கார் பந்தயம் நடப்பதால் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.