பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

மதுரை: பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக குமரவேல் என்பவரிடம் மோசடி நடைபெற்றுள்ளது. குமரவேல் அளித்த புகாரில் ராஜசேகர் என்பவர் மீது வழக்குப்பதிந்து ஜெய்ஹிந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

3 கி.மீ. தூரம் பேருந்திற்கு வழிவிடாமல் அடம்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்: ஹாரன் அடித்ததால் அரிவாளைக் காட்டி மிரட்டல்

மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: கலாநிதி வீராசாமி