இடை நிலை ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இடை நிலை ஆசிரியர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்தோடு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனவும் தெரிவித்தார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை