வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தியடையாமல் இருசக்கர வாகனம் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் பதிவு சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும் நடைமுறை வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் ரூ.25,000 அபராதம், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயது நிறைவடையும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு