செபி தலைவரை உடனடியாக நீக்க கார்கே கோரிக்கை

டெல்லி: செபி தலைவரை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். அதானி முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும். அதானி விவகாரத்தில் வெளியான குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது