டெல்லி: செபி தலைவரை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். அதானி முறைகேடு விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும். அதானி விவகாரத்தில் வெளியான குற்றச்சாட்டுகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.