கல்குவாரியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

கரூர்: கரூர் அருகே பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. ஆத்தூர் பெரும்பாறையில் தேங்கிக் கிடந்த கல்குவாரி நீரில் ராகுல் (14) என்ற 9ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்தான். தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கடந்த மாதம் வரவேற்பு முடிந்தவுடன் எஸ்கேப் ஆன மணமகனை கண்டுபிடித்து கோயிலில் வைத்து தாலிகட்டிய ஐடி பெண்: திருவள்ளூரில் அரங்கேறிய பரபரப்பு

உத்தரபிரதேசத்தில் பரபரப்பு; கோயில்களில் சாய்பாபா சிலைகள் அகற்றம்: சனாதன ரக்‌ஷக் தளம் நடவடிக்கை

சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டது 18 வயது இளம்பெண்: பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்