சீமான் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின்கீழ் வழக்குப்பதிவு..!!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவானது. பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஷ் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின்பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related posts

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

மதுபோதையில் வாலிபர்கள் ரகளை போலீஸ்காரர் மீது தாக்குதல்: 8 பேர் கைது

இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது