நா.த.க.வில் பிறர் வளர சீமான் அனுமதிப்பதில்லை: முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டு

சென்னை: நாம் தமிழர் கட்சியில் பிறர் வளர்ச்சியடைய சீமான் அனுமதிப்பதில்லை என முன்னாள் நிர்வாகி வெற்றிக்குமரன் குற்றச்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; 2026ல் நா.த.க. பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், தமிழ்தேசியத்தை வென்றெடுக்கும் வேலைகளை சீமான் செய்யவில்லை. நா.த.க.வுக்கு நிதி அளிக்கும் ஆதரவாளர்களுக்கு சீமான் அவமானத்தையும் ஏற்படுத்திவிட்டார் என அவர் தெரிவித்தார்.

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை