கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திராவில் கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் அலையில் சிக்கி உயிரிழந்தனர். அனக்காப்பள்ளி மாவட்டம் செட்டிப்பள்ளத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரத்தினம், கனகதுர்கா ஆகியோர் பலியாகினர். கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் மரணித்த நிலையில், மேலும் ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை