கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெயபாலன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். கணவாய் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

Related posts

நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தமிழ்நாட்டில் 3,650 மருத்துவ இடங்கள் பறி போய் விடும்: சபாநாயகர் அப்பாவு கவலை

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐபிசி, பிஎன்எஸ் சட்டமாக மாறியது? சாதக, பாதகங்கள் என்ன? சட்ட வல்லுநர்கள் கருத்து