ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு

தென்காசி: ஆலங்குளம் காவல் நிலைய தலைமை காவலர் தங்கதுரைக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவலர் தங்கதுரையை அரிவாளால் வெட்டிவிட்டு 2 பேர் தப்பியோடினர். கஞ்சா போதையில் போலீசை அரிவாளால் வெட்டிய நவீன், கல்யாணசுந்தரத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு