விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது. விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் பரிசீலனை தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிட 55 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில் பரிசீலனை தொடங்கியது.

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி