கோவையில் பாஜகவின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள்: பிரதமர் மோடி மீது புகார்!

கோவை: கோவையில் பாஜகவின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தியது தொடர்பாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மோடியின் ரோடு ஷோவுக்காக பள்ளிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் இந்திய கம்யூனிஸ்ட் வலிவுறுத்தியுள்ளனர்.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா