சென்னை: பள்ளிகளில் ஜாதி உணர்வை தடுப்பதற்கான நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முதலமைச்சர் செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.