பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை