Latest செய்திகள் தமிழகம் பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் SureshJuly 6, 2023, 2:03 pm0188 views சென்னை: பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்டங்களில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.