வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

வேலூர்: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் தமிழரசன் உயிரிழந்தான்.

Related posts

நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்