ஆக.2-ல் சென்னையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

சென்னை : ஆக.2-ல் சென்னையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் தடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் கூட்டத்தில் பெற்றோர் கலந்துகொள்ள சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு