திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ்(19) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆதி என்கிற தனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.