பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 16 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனுஷ்(19) போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆதி என்கிற தனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 32.19% நீர் இருப்பு

அக்.07: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை