பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீடிக்கபப்ட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர்களிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு